Friday, June 11, 2010

கிறுக்கல்கள்

23-09-2010:

எந்தி RUN

Bikela போகும் போது walku வாதம் செய்யலாமா?

துபாய்ல வாங்கின camerala போட்டோ எடுத்தா shake ஆகுமா?

பாய் கடைல விக்கிறதுநால பாயானு சொல்றாங்களா?

பாய் கடை பிரியானில பீஸ் நிறைய இருந்தா... peacefulla சாப்டலாம்.

ரிப்பன் பில்டிங்குக்கு ஏன் அந்த பெயர் வந்தது தெரியுமா?.... ஏன்னா உலகத்துலேயே முதல் முறையா ரிப்பன் கட் பன்னி open பன்னினான்கலாம்.

நாங்களும்னா Theyரிட்டோம்னு சொல்ல கூடாது weரிட்டோம்னு.. இதுக்காக வீரிட்டு அழகூடாது.

===================================================
30-Jun-2010

San J: காத்திருப்பது சுகம் தான், காதலர்களுக்கு. பயணிகளுக்கல்ல! (வாகனத்தின் பின்னால் கண்டது)

Me: காத்திருப்பது சுகம் தான், காதலர்களுக்கு. கடன்காரங்களுக்கல்ல (சேட்டு கடை முன்னால் கண்டது)

===================================================
24-Jun-2010

Ragavan: நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் துணைக்கு வரும்.. உண்மையான நட்பு உயிர் உள்ளவரை துணை வரும்..
SP: நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் கூட வருது.... ஆனால் கெட்ட நேரம் கோவில் போனா கூட கூடவே வருது.


Ravi: காலித்தனம் செய்தவனும் காளிதாஸ் ஆகிறான்!!! காரணம் நீ, உதாரணம் நான்!!!
SP: காலித்தனம் செய்தவனும் கவிஞன் ஆகிறான்!!! காரணம் நீ, உதாரணம் நான்!!!

===================================================
22-Jun-2010
SP: Windows'ல MAC address பார்க்கலாம் ஆனால் MAC'ல Windows address பார்க்க முடியுமா?

Rags: நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை!!

Ravi: உன்னிடம் நிறைய பேச ஆசைப்பட்டேன், ஆனால் உன்னை கண்டதும் முந்திக்கொள்கிறது மௌனம்!!!
Me: உன்னிடம் நிறைய பேச ஆசைப்பட்டேன், ஆனால் என்னை கண்டதும் முந்திக்கொள்கிறது உனது கால்கள்!!!
===================================================

15-June-2010
San J: அவள் மௌனமானாள். மொழிகள் மரணமடைந்தன.

Me: அவள் மௌனமானாள். மக்கள் உயிர்பிழைத்தனர். (லைலா புயலில் இருந்து)

Me:
அவள் மௌனமானாள். அவன் பிழைத்தான்....
===================================================
11 - June - 2010

Ravi: உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன், உன் பெற்றோர்க்கும் கவிதை எழுத தெரியும் என்று…!

Me: உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன், உன் பெற்றோர்க்கும் கழுதை தெரியும் என்று…!


===================================================

San J: வியர்வை சிந்தி உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் Sweaterudan பணிபுரியும் Heymath! ஊழியர்கள் .

Me: இரத்தம் சிந்தி உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் இரத்தத்தை எடுத்து உழைக்கும் BLOOD BANK ஊழியர்.

Me: ஐஸ் பாக்டரில உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் வியர்வை சிந்தி உழைக்கும் Canteen master.

===================================================

San J: நிலவின் கறையும் அழகே! ஆம். அவள் கண்ணில் மை.
Me: நிலவின் கறையும் அழகே! ஆம். அவள் கண்ணில் மை(My) face.

===================================================

San J:
இன்று நான் தீட்டப்போகும் ஓவியம் எது? - எதிர்பார்ப்பில் தூரிகை.
Me: இன்று அவன் தீட்டப்போகும் கத்தி எது? - பயத்தில் பலிகடா.

===================================================

2 comments:

Manikandan said...

என்ன கொடுமை சரவணா இது

Sankarapandian said...

"என்ன கொடுமை சங்கரா இது" ன்னு சொன்னா பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறன்.